Indha Manrathil Odi Varum
இந்த மன்றத்தில் ஓடிவரும்
Year: 1961
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist:
Singers: P.B. Srinivas (PBS) | S. Janaki
பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
பெண் : வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ
பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
பெண் : நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
என்னும் வேதனை கூறாயோ
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்
ஆண் : தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
என் அதனையும் கூறாயோ
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்
Share this song
Singer
P. B. Sreenivas and S. Janaki
Trivia:
