Poo Malaiyil Oor Malligai
பூமாலையில் ஓர் மல்லிகை
Year: 1967
Music Directors: M.S. Viswanathan (MSV)
Lyricist:
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆ……
ஹா……ஆஅ…..ஆஅ…..ஹா…..ஆஅ…..ஹா…..ஆ…..
பெண் : ஆஅ…..ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆ……
ஹா……ஆஅ…..ஆஅ…..ஹா…..ஆஅ…..ஹா…..ஆ…..
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான்தான் தேன் என்றது
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
பெண் : ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..
ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
பெண் : ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..
ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்
ஆண் : ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..
பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..
ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவை பகலாய் அறியும் பருவம்
இரவை பகலாய் அறியும் பருவம்
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
இருவர் : இன்னும் வேண்டுமா என்றது
Share this song
Trivia:
